06-22-2003, 08:47 AM
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு பிh}த்தானியாவின் கண்ணிவெடி செயற் குழுவின் (ஆiநெ யுஉவழைn புசழரி -ஆயுபு) உதவியுடன் கிடைக்கப்பெற்றுள்ள நவீன பாதுகாப்பு கவச உபகரணங்களுடன் செயற்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆயுபுஇ நோர்வீஜிய மக்கள் உதவியமைப்பு (ழேசறநபயைn Pநழிடநள யுனை - NPயு) மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவின் பணியாளர்களுக்கு சர்வதேச விதி முறைகளுக்கேற்ப கண்ணிவெடிகளை அகற்றும் முறைகளைப் பயிற்றுவித்து ள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வன்னிப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவு ஈடுபட்டிருந்தபோதும் போதிய பாதுகாப்பு கவச அணிகள் இல்லாத காரணத்தினால் அவர்களது பணிகள் அபாயகரமானதாகவே இருந்து வந்துள்ளது.
பளையை அண்டிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் குழுவின் தலைவர் திரு. காந்தரூபன், தமக்குக்கு கிடைத்துள்ள பயிற்சியும் பாதுகாப்பு கவச உடைகளும் தமது செயற்பாடுகளை கூடிய பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது என கூறியுள்ளார். கடந்த காலத்தில் தமது செயற்பாட டைவிட கண்ணிவெடியகற்றும் பணிகள் வேகம் குறைவானதெனினும் செயற்பாடுகள் ஒழுங்கானதாகவும் விபத்துக்களை தவிர்க்கும் முறையிலும் அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிப் பகுதியில் இன்று மக்கள் மீளவும் குடியமர ஏதுவாக மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவே இதுவரை 82,000 கண்ணிவெடிகளையும் 140,000 ற்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் களைந்துள்ளது. தற்போது 150 பேர் கொண்ட மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவு விரிவாக்கப்பட்டு 600 பேர் கொண்ட அமைப்பாக விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த விஸ்தரிப்பின் பின் புதிதாக அமைக்கப்பட்ட குழுக்கள் திருகோணமலை மற்றும் யாழ் குடாநாட்டுப் பகுதிகளிலும் கண்ணி வெடியகற்றும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளன. வன்னிப் பெருநிலப் பரப்பில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆயுபுஇ நோர்வீஜிய மக்கள் உதவியமைப்பு (ழேசறநபயைn Pநழிடநள யுனை - NPயு) மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவின் பணியாளர்களுக்கு சர்வதேச விதி முறைகளுக்கேற்ப கண்ணிவெடிகளை அகற்றும் முறைகளைப் பயிற்றுவித்து ள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வன்னிப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவு ஈடுபட்டிருந்தபோதும் போதிய பாதுகாப்பு கவச அணிகள் இல்லாத காரணத்தினால் அவர்களது பணிகள் அபாயகரமானதாகவே இருந்து வந்துள்ளது.
பளையை அண்டிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் குழுவின் தலைவர் திரு. காந்தரூபன், தமக்குக்கு கிடைத்துள்ள பயிற்சியும் பாதுகாப்பு கவச உடைகளும் தமது செயற்பாடுகளை கூடிய பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது என கூறியுள்ளார். கடந்த காலத்தில் தமது செயற்பாட டைவிட கண்ணிவெடியகற்றும் பணிகள் வேகம் குறைவானதெனினும் செயற்பாடுகள் ஒழுங்கானதாகவும் விபத்துக்களை தவிர்க்கும் முறையிலும் அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிப் பகுதியில் இன்று மக்கள் மீளவும் குடியமர ஏதுவாக மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவே இதுவரை 82,000 கண்ணிவெடிகளையும் 140,000 ற்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் களைந்துள்ளது. தற்போது 150 பேர் கொண்ட மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவு விரிவாக்கப்பட்டு 600 பேர் கொண்ட அமைப்பாக விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த விஸ்தரிப்பின் பின் புதிதாக அமைக்கப்பட்ட குழுக்கள் திருகோணமலை மற்றும் யாழ் குடாநாட்டுப் பகுதிகளிலும் கண்ணி வெடியகற்றும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளன. வன்னிப் பெருநிலப் பரப்பில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

