10-28-2005, 09:28 PM
tamilini Wrote:Quote:அடடா.. நீங்க கடை சாப்பாடா.. சம்பல் நல்லாயிருக்கா.. அது பிழிஞ்ச தேங்காய்ப்பூ சக்கையாக்கும்.. ஹிஹி.. பிழிஞ்ச தேங்காய்ப் பூவோட 2 பச்சை மிளகாயையும் உப்பையும்.. வாழைக்காய் தோலையும் போட்டு அரை அரைன்னு அரைச்சு சம்பல் என்பாங்க.. அதையா சுவைத்து சாப்பிடுறீங்க.. கவனம் சார் உடம்பு..அதென்னத்திற்கு வாழைக்காய் தோள் போடிறவங்க. கடைச்சம்பல் புளிஞ்ச தேங்காய்ப்பூச்சம்பல் தான். (ஆனா அது ஒரு தனி சுவை). :wink:
_________________
Quote:கனடாவில் எனக்கு பிடிச்ச தமிழ் உணவகம் என்றால் பாவு உணவகம் தான். மிக மிக நல்ல உணவகம் . நேரம் இருந்தால் அவ் உணவகம் பற்றி எழுதுகிறேன் .ஏன் ஒரு நாள் பிறியா சாப்பாடு தந்தவையோ?? இந்த மாதிரி சேட்டிபிக்கட் கொடுக்கிறியள். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அங்கைதான் கூட சாப்பிடுறது அவை ஏன் பிறியா தரணும் ஆ... அவர்கள் உணவின் தரம் , உபசரிப்பு , வேகம், உணவு வகைகளின் எண்ணிக்கை, என்று பல செயற்பாடுகளில் அவர்கள் முன்னோடிகளாக உள்ளார்கள். அத்தோடு அவர்கள் ஈழ உணவுவகைகளை வெளிநாட்டவர்கள் மத்தியிலும் பிரபலமாக ஆக்கியிருக்கிறார்கள். என்பன போன்ற விடயங்களை வைத்து கூறினேன் ஆக்கும் . ம்ம் நீங்களூம் தான் இருக்கிறியள் ஒரு பிறீ சாப்பாடு அனுப்பினியளா.. ஆ ஆனால் உங்களை பற்றி நல்லா சொல்லலையா. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->