10-28-2005, 08:50 PM
வறுமையும் சச்சரவும் பெரும்
புலவர்கள் சொத்தென்பதை
மறந்தவர்கள்.
கல்லறையும் கருத்தரிக்கும்
என்றான எம்மவர் சுதந்திரமாய்
கருத்தெழுத மட்டுறுத்துனர்
இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம்
என்றா நீ கருவறைக்குள்
துயிலுகின்றாய்..
கவிதை நன்றாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்...
புலவர்கள் சொத்தென்பதை
மறந்தவர்கள்.
கல்லறையும் கருத்தரிக்கும்
என்றான எம்மவர் சுதந்திரமாய்
கருத்தெழுத மட்டுறுத்துனர்
இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம்
என்றா நீ கருவறைக்குள்
துயிலுகின்றாய்..
கவிதை நன்றாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்...

