10-28-2005, 07:26 PM
முறை மச்சான்
நான் ஆறு வயதில்
மலர் தந்தபோது
மலர்ந்து சிரித்தாய்
பன்னிரண்டு வயதில்
பருவமெய்தியவுடன்
அம்மாவுடன் வந்து
மொய் தந்தபோது
நாணத்துடன் சிரித்தாய்
பதினெட்டு வயதிலே
என் காதலை
தந்தபோது மட்டும்
ஏன் கோபத்துடன் முறைத்தாய்?
காதல் என்பது
தப்பு என்று உனக்கு
யார் சொன்னது?
உனது அப்பாவா?
சொல்லியிருப்பார்-ஏனெனில்
அவரும் காதல் மணம்தானே.
நான் ஆறு வயதில்
மலர் தந்தபோது
மலர்ந்து சிரித்தாய்
பன்னிரண்டு வயதில்
பருவமெய்தியவுடன்
அம்மாவுடன் வந்து
மொய் தந்தபோது
நாணத்துடன் சிரித்தாய்
பதினெட்டு வயதிலே
என் காதலை
தந்தபோது மட்டும்
ஏன் கோபத்துடன் முறைத்தாய்?
காதல் என்பது
தப்பு என்று உனக்கு
யார் சொன்னது?
உனது அப்பாவா?
சொல்லியிருப்பார்-ஏனெனில்
அவரும் காதல் மணம்தானே.

