10-28-2005, 05:56 PM
சரி வெண்ணிலா நானே போடுகின்றேன்....
மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே
மனசும் மனசும் இனைந்தது மாமா
நினைத்து தவித்தேனே நான் தானே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர் கோலம் போனேன்
தன்னம்தனியாக நிற்கும் ஒரு மான் போல ஆனேன்
மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே
மனசும் மனசும் இனைந்தது மாமா
நினைத்து தவித்தேனே நான் தானே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர் கோலம் போனேன்
தன்னம்தனியாக நிற்கும் ஒரு மான் போல ஆனேன்

