Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலின் பிரிவு......
#8
கவிப்பிரியன்! கவிதைப் பகுதியில் போட்டிருக்கின்ற படியால் இது கவிதை தான் என்று நினைக்கின்றேன்.

ஓசை நயம் சேர்த்து.. உதாரணத்ததிற்கு நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்ற ஓசை சந்தத்திற்கு ஏற்றவாறோ அல்லது எல்லா வரியையும் ஒரே எழுத்தில் தொடங்கினாலோ இது கவிதை போல இருக்கும்.

சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை. ..

இந்த வரிகள் சே இல் ஆரம்பித்ததால் இது கவிதை போல எனக்கு படுகிறது.. எதுவோ எப்பிடியோ..

கவிதை சூப்பர்.. நல்லாயிருக்கிறது. வித்தியாசமாயிருந்தது.. நல்ல பேசு பொருள் .. அழகிய வரிகள்.. உண்மையான வரிகள்.. இன்னும் ...
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 10-27-2005, 05:10 PM
[No subject] - by sankeeth - 10-27-2005, 07:45 PM
[No subject] - by RaMa - 10-28-2005, 05:44 AM
[No subject] - by ப்ரியசகி - 10-28-2005, 06:28 AM
[No subject] - by jeya - 10-28-2005, 08:48 AM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 10:28 AM
[No subject] - by இவோன் - 10-28-2005, 11:05 AM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 11:34 AM
[No subject] - by kpriyan - 10-28-2005, 11:43 AM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 12:00 PM
[No subject] - by kpriyan - 10-28-2005, 12:45 PM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 12:52 PM
[No subject] - by kpriyan - 10-28-2005, 01:18 PM
[No subject] - by இவோன் - 10-28-2005, 01:46 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 01:51 PM
[No subject] - by kuruvikal - 10-28-2005, 02:45 PM
[No subject] - by tamilini - 10-28-2005, 03:20 PM
[No subject] - by Mathuran - 10-29-2005, 06:22 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)