10-28-2005, 10:28 AM
கவிப்பிரியன்..கவிதை பேசும் பொருள் நன்று..! காதல் எதற்காவும் தோற்காது...! மனிதர்கள் தான் அதற்கு தோல்வியையும் வெற்றியையும் தருகின்றனர்..! தோல்விக்கு வாய்ப்பளிக்கும் போது வெற்றிக்கு முயற்சி என்பது இல்லாமலே போய்விடும்...!!!!
நினைவுகளை மறைக்கலாம்...மறக்கலாம்..ஆனால் எவரும் எப்பவும் அழிக்க முடியாது...காதலும் நினைவில் மலர்ந்து நிஜத்தில் வாழ்வது...! பிரிவுகளை மனிதர்களே தாங்களாக தருகின்றனர்..அதை நிச்சயமாக எவரும் தடுக்கலாம்...ஆனால் பலர் தடுக்க முயற்சிப்பதில்லை...காரணம்..பிரிவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுவதால்...சுயநலத்தால்....! பொது நலன் கருதிய காதல்...சுயநலத்தால் பொசுங்கிப் போவதே யதார்த்தம்..!
உங்கள் கவி நடையில் கவனம் சொலுத்துங்கோ... உரை நடையாகவும் படிக்கக் கூடியதாக இருக்கிறது...இன்னும் ஓசை சேர்க்க பத ஒழுங்கு செய்து கொள்வது சிறப்பாக இருக்கும்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நினைவுகளை மறைக்கலாம்...மறக்கலாம்..ஆனால் எவரும் எப்பவும் அழிக்க முடியாது...காதலும் நினைவில் மலர்ந்து நிஜத்தில் வாழ்வது...! பிரிவுகளை மனிதர்களே தாங்களாக தருகின்றனர்..அதை நிச்சயமாக எவரும் தடுக்கலாம்...ஆனால் பலர் தடுக்க முயற்சிப்பதில்லை...காரணம்..பிரிவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுவதால்...சுயநலத்தால்....! பொது நலன் கருதிய காதல்...சுயநலத்தால் பொசுங்கிப் போவதே யதார்த்தம்..!
உங்கள் கவி நடையில் கவனம் சொலுத்துங்கோ... உரை நடையாகவும் படிக்கக் கூடியதாக இருக்கிறது...இன்னும் ஓசை சேர்க்க பத ஒழுங்கு செய்து கொள்வது சிறப்பாக இருக்கும்... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

