10-28-2005, 05:03 AM
காதல் என்றால் என்ன? ஒரு பெண் ஆணிடமோ இல்லை ஆண் பெண்ணிடமோ ஆசை வைப்பதன் பெயரா காதலா? அம்மா மகளிடமோ மகள் அப்பாவிடமோ வைக்கும் அன்பும் ஒரு வகை காதல் தானே.... கடவுளிடம் நாம் பக்தி வைத்தால் அதுவும் ஓருவகை காதல் தானே.. காதலுக்கு இன்னும் ஆர்த்தம் முழுமையாக எனக்கு தெரியல...
காதல் என்பது புனிதமானது தெய்விகமானது என்றும் பிறர் சொல்லக் கேள்விப்பட்டேன்... அது திரைப்படங்களுக்குத் தான் சரி.. திரைப்படத்தில் காதலனும் காதலியும் காதல் பிரிவில் தவிப்பதை நாம் ரசித்துப் பார்ப்போம்.. ஆனால் நிஐ வாழ்க்கையில் காதல் பிரிவு என்பது வேதனை... காதலித்தால் சந்தோஷம் 50 வீதம் என்றால் சோதனை 51 வீதம்.. உண்மையான காதலுக்குத் தான் இத்தனை சோகம். சும்மா பொழுது போக்காக காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கை சந்தோசமாய்த் தான் போகும்.
ஆனால் முகத்தார் அங்கிள் சொன்ன கருத்து எமது தாயகத்தில் அதுவும் ஒரு நல்ல மனம் படைத்தவர்களுக்கு தான் பொருந்தும். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் யாருடைய காதல் உண்மைக் காதல் என்பதை அறிவது மிகவும் கஸ்டம்... எல்லா வயதினரும் தவறு செய்கின்றார்கள்..... முன்பு யாரோ சொன்ன பழமொழி அல்லது தத்துவமே அது தெரியலை... ஆனால் அது தான் எனக்கு ஞாபகம் வருகுது
அந்த தத்துவம்
20 பெண்களை அல்லது ஆண்களை பார்த்து
அதில் ஒரு 10 பேரிடம் பேசிப் பழகி
அதிலும் 5 பேரிடம் காதல் பாடங்களை படித்துவிட்டு
பிறகு பெற்றோர் பார்க்கும் ஆணையோ பெண்ணையோ மணப்பது தான் சரி.... (இதை நான் சொல்லலை... புலத்தில் கனபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்)
காதல் என்பது புனிதமானது தெய்விகமானது என்றும் பிறர் சொல்லக் கேள்விப்பட்டேன்... அது திரைப்படங்களுக்குத் தான் சரி.. திரைப்படத்தில் காதலனும் காதலியும் காதல் பிரிவில் தவிப்பதை நாம் ரசித்துப் பார்ப்போம்.. ஆனால் நிஐ வாழ்க்கையில் காதல் பிரிவு என்பது வேதனை... காதலித்தால் சந்தோஷம் 50 வீதம் என்றால் சோதனை 51 வீதம்.. உண்மையான காதலுக்குத் தான் இத்தனை சோகம். சும்மா பொழுது போக்காக காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கை சந்தோசமாய்த் தான் போகும்.
ஆனால் முகத்தார் அங்கிள் சொன்ன கருத்து எமது தாயகத்தில் அதுவும் ஒரு நல்ல மனம் படைத்தவர்களுக்கு தான் பொருந்தும். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் யாருடைய காதல் உண்மைக் காதல் என்பதை அறிவது மிகவும் கஸ்டம்... எல்லா வயதினரும் தவறு செய்கின்றார்கள்..... முன்பு யாரோ சொன்ன பழமொழி அல்லது தத்துவமே அது தெரியலை... ஆனால் அது தான் எனக்கு ஞாபகம் வருகுது
அந்த தத்துவம்
20 பெண்களை அல்லது ஆண்களை பார்த்து
அதில் ஒரு 10 பேரிடம் பேசிப் பழகி
அதிலும் 5 பேரிடம் காதல் பாடங்களை படித்துவிட்டு
பிறகு பெற்றோர் பார்க்கும் ஆணையோ பெண்ணையோ மணப்பது தான் சரி.... (இதை நான் சொல்லலை... புலத்தில் கனபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்)

