10-28-2005, 01:00 AM
aathipan Wrote:ஓ அப்ப நிறையப்பேரை இந்த அமுக்கினிப்பிசாசு பிடிச்சு இருக்கு. எனக்கும் வந்திருக்கு.ஆனால் வருடத்தில் ஒரிரண்டு தடவைதான்.
எனது அண்ணாவிற்கு முன்பு இருந்த வீட்டில் அடிக்கடி வருமாம். இப்போது காத்தோட்டமான அறையோ என்னவோ அந்தத்தொந்தரவு இல்லை.
குறிப்பிட்ட எனது நண்பர்களுக்கு தினமும் இது நடப்பதால்தான் அவர்கள் பேய் என்று சொல்கிறார்கள். இருவருக்கும் இது அடிக்கடி வந்துள்ளது.
இருவரும் இளைஞர்கள் வேலைக்கு போகின்றவர்கள், வேலைத்தளத்தில் தெரியும்தானே எத்தனை பிக்கல்பிடுங்கல் வேளைக்கு வேலைக்கு போகவேனும், பிந்தி எழுந்தால் வேலைத்தளத்தில் பிரச்சனை, போக்குவரத்தில் பிரச்சனை நமக்கு தேள்வைகள் அதிகம், நம்மை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் அதிகம், அவற்றை எல்லாம் சமாளிக்க வேலை முக்கியம் இந்த எண்ணமும், வேலை அலுப்பும் சேர்தால் அமுக்கினிவரும்தானே, ஒரு வேலை செய்யும் எமக்கே அமுக்கினி வருது, மூண்று வேலை செய்பவர்பாடு அமுக்கினியும்வந்து அமுக்கினியின் தாத்தாவும் வந்திருந்து அமுக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மாறிய வீடு காற்றோட்டமாக இருக்கும், வேலைத்தளத்துக்கு அருகில் இருக்கும், எல்லாத்துக்கும் மனம்தான் காரணம், அந்த வீட்டை விட்டு மாறியதே அவர்களுக்கு அமுக்கினியிடம் இருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிந்துவிடும், அவர்கட்கு அதுவே பெரிய ஆறுதல். :wink:
.
.
.

