10-27-2005, 11:35 PM
ஈழம்வாழ் தமிழர்கள் விவேமாகம் என நினைத்துக்கொண்டு ராஜபக்சவிற்கு வாக்குகளை போட்டால் நாம் ஒற்றையாட்சியை ஆதரிக்கிறோம் என ஆகிவிடும். ஆதலால் இவ்தேர்தல் நாளில் நன்கு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
ராஜபக்சதான் வெற்றிபெற வேண்டும் என எல்லோரினதும் அவா, ஆனால் அவர் வட,கிழக்குவாழ் மக்களின் வாக்குகளால் வெல்லக்கூடாது.
ராஜபக்சதான் வெற்றிபெற வேண்டும் என எல்லோரினதும் அவா, ஆனால் அவர் வட,கிழக்குவாழ் மக்களின் வாக்குகளால் வெல்லக்கூடாது.

