10-27-2005, 10:06 PM
kurukaalapoovan Wrote:பல இடத்தில் வழமையாக முரண்படுபவர்கள் இந்தவிடயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருப்பது பழய கசப்பான கருத்தாடல்களை உணர்ச்சிவசப்பட்டு எழுதிய விபத்தாக கருத இடமுண்டா? :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கருத்து முரண்பாடுகள் கருத்துக்களாள்,
கருத்தாடுபவருடன் அல்ல.
கலகம் மாற்றத்துக்கு,மாற்றங்கள் களத்தில் நிகழ்ந்ததனால்
கலகம் இனித் தேவயில்லை.ஆரோக்கியமான கருத்தாடல் களத்தை வளப்படுத்தட்டும்.எதிர்க் கருத்துக்கள் இன்றி கருத்தாடல் இல்லை.எல்லோரும் உறவுகளே.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

