10-27-2005, 07:45 PM
சேர்ந்தவர்களின் காவியம் வெளிப்படுவதில்லை...
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
இவ்வரிகள் நன்று. கவிதை சூப்பர்.
சேராதவர்களின் காவியம் வெளிச்சப்படுவதில்லை..
சேராதவர்களின் காவியம் மறைந்து விடுவதுமில்லை.
இவ்வரிகள் நன்று. கவிதை சூப்பர்.

