10-27-2005, 06:44 PM
ராஜபக்சவிற்கு இரு வாக்குகள். ஆச்சரியம் தான், ஆனால் விவேகம்மாக வாக்களித்திருக்கிறார்களோ!. எனெனில் ராஜபக்ச வென்றால் தமிழீழம் வெகுவிரைவில் கிடைத்து விடும், ரணில் வென்றால், இடைக்கால சபை, சமஷ்டி என்று காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.

