10-27-2005, 06:00 PM
Rasikai Wrote:ஆஅ தமிழினி உதுக்கு ஏன் கோவப் படுறீங்கள் மாமரத்தை நட்டால் மாங்காய் கிடைக்கும். :roll:
நல்ல கதை தான் போங்க. மாமரம் வாங்கி வைச்சு நட்டு. அது பூத்து காய்ச்சு. அதை நான் பறிச்சு. சம்பல் அரைச்சு சாப்பிட்டு. எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி ஐடியாத்தர.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

