10-27-2005, 05:52 AM
இது ஒரு உண்மைச் சம்பவம்...
நாங்கள் சிறு வயதில் பொழுதுபட்டால் காணும் பிறகு யாரவது ஒருவர் வேணும் துனைக்கு வீட்டிற்கு இருப்பதென்றாலும்... வெள்ளையாக நாய் ஒடினாலும் அப்ப எங்க கண்ணுக்கு அது பேய் தான்... காத்துக்கு வெள்ளைப்பேப்பரும் பறக்க கூடாது...பேய் என்றால் வெள்ளைச் சீலை உடுத்திருக்கும் தலை விரித்திருக்கும் இது தான் அடையாளங்கள்...
சம்பவத்திற்கு வருகின்றேன்...
ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். எனது அண்ணா என்னை கொஞ்சம் தள்ளி இருக்கும் ஆசையம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.. அங்கு எனது அம்மாம்மா எல்லோரும் நின்றார்கள்.. கொஞ்ச நேரம் கழித்து (ஒரு 8 மணி இருக்கும்) அண்ணாவிடம் என்னை வீட்டில் கொண்டு போய் விடும்படியும் தாங்கள் லேட்டாகும் வீட்டிற்கு வர என்று எனது அம்மாம்மா அண்ணாவிடம் கூறினார்... எனது அண்ணாவிற்கு பேய் என்றால் என்னை விட பயம். அவர் என்னை ஒரு சிறு தூரம் கூட்டி வந்திட்டு ஒக்கேய் நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.. நீ ஒடு என்றார்... எனக்கு பயம் தான்.. ஆனால் என்ன செய்வது..
கடவுளே கடவுளே என்று கொண்டு போனேன். அப்போ அதில் ஒரு சிறிய வேப்பம் மரம். அதைக்கண்டவுடன் எனக்கு இன்னும் பயம்... அப்போது பார்த்து ஒரு பெண் வெள்ளை சேலையுடன் எனக்கு பக்கத்தில் நிற்பாதக உணர்ந்தேன்... அப்போது பயத்தில் கத்த தொடங்கினேன்.. அப்போ என்னவோ பச்சையாய் பறப்பதாய் உணர்ந்தேன். என்ன அதியசயம் அந்த வேப்ப மரத்திற்கு பக்கத்து வீட்டுக்காரருக்கு நான் கத்திய சத்தம் கேட்கலை.... ஆனால் வீட்டிலிருந்த அப்பா எனது சத்தத்தை கேட்டு ஒடிவந்திட்டார். அதற்கு பிறகு 1 மாதமாக ஓரே காய்ச்சல்...
பின்னார் பக்கத்து வீட்டுக்காரர் அது உனது அம்மா தான் உன்னை பார்க்க வந்திருக்கிறா என்று கதை வேறு
நாங்கள் சிறு வயதில் பொழுதுபட்டால் காணும் பிறகு யாரவது ஒருவர் வேணும் துனைக்கு வீட்டிற்கு இருப்பதென்றாலும்... வெள்ளையாக நாய் ஒடினாலும் அப்ப எங்க கண்ணுக்கு அது பேய் தான்... காத்துக்கு வெள்ளைப்பேப்பரும் பறக்க கூடாது...பேய் என்றால் வெள்ளைச் சீலை உடுத்திருக்கும் தலை விரித்திருக்கும் இது தான் அடையாளங்கள்...
சம்பவத்திற்கு வருகின்றேன்...
ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். எனது அண்ணா என்னை கொஞ்சம் தள்ளி இருக்கும் ஆசையம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.. அங்கு எனது அம்மாம்மா எல்லோரும் நின்றார்கள்.. கொஞ்ச நேரம் கழித்து (ஒரு 8 மணி இருக்கும்) அண்ணாவிடம் என்னை வீட்டில் கொண்டு போய் விடும்படியும் தாங்கள் லேட்டாகும் வீட்டிற்கு வர என்று எனது அம்மாம்மா அண்ணாவிடம் கூறினார்... எனது அண்ணாவிற்கு பேய் என்றால் என்னை விட பயம். அவர் என்னை ஒரு சிறு தூரம் கூட்டி வந்திட்டு ஒக்கேய் நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.. நீ ஒடு என்றார்... எனக்கு பயம் தான்.. ஆனால் என்ன செய்வது..
கடவுளே கடவுளே என்று கொண்டு போனேன். அப்போ அதில் ஒரு சிறிய வேப்பம் மரம். அதைக்கண்டவுடன் எனக்கு இன்னும் பயம்... அப்போது பார்த்து ஒரு பெண் வெள்ளை சேலையுடன் எனக்கு பக்கத்தில் நிற்பாதக உணர்ந்தேன்... அப்போது பயத்தில் கத்த தொடங்கினேன்.. அப்போ என்னவோ பச்சையாய் பறப்பதாய் உணர்ந்தேன். என்ன அதியசயம் அந்த வேப்ப மரத்திற்கு பக்கத்து வீட்டுக்காரருக்கு நான் கத்திய சத்தம் கேட்கலை.... ஆனால் வீட்டிலிருந்த அப்பா எனது சத்தத்தை கேட்டு ஒடிவந்திட்டார். அதற்கு பிறகு 1 மாதமாக ஓரே காய்ச்சல்...
பின்னார் பக்கத்து வீட்டுக்காரர் அது உனது அம்மா தான் உன்னை பார்க்க வந்திருக்கிறா என்று கதை வேறு

