10-26-2005, 09:45 PM
மனதில் உண்மையாக நேசித்தால். அந்த உயிரின் சந்தோசமும் கவலையும் தன் உணர்வாக நினைத்து உடலை விட உள்ளத்தை நேசிக்காத எதுமே காதல் இல்லை.நிறைய சொல்லி உண்மையா நேசிப்பவனை இல்லை நேசிப்பவளை எங்கெ எப்போதும் சந்தோசமாக இருக்க பிரார்த்திக்கவேண்டும்
inthirajith

