Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்
#7
காதல்....என்ற சொல்லை சொன்னால் காதல் வந்து விடுமா..காதல் என்ற சொல்லை ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவதை கூறுகிறார்ளா இல்லையே...

காதலாகி கசிந்து கண்ணீர என்று இறைவனோடோயே காதல் கொள்கிறார்கள்..காதல் எனற சொல் பல இடங்களிலை பல விதமாக பாவிக்கிறார்கள்

இஙகை பேசப்படுகின்ற காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ..இரண்டு மனங்கள் ஈர்க்கின்றன என்று புலுடா விட்டாலும் எதிர்ப்பால் ஈர்ப்பு தான் முதலில் தங்கியிருக்கிறது.

அழுகு என்பதை காலத்துக்கு காலம் வெளியுலகம் வரையறை செய்வதை மனம் உள் வாங்கி கொள்கிறது அதன் அடிப்படையிலேயே எதிர்ப்பாலாரை தேடுகிறது..உடலழகை மீறி இரண்டு மனங்களும் telepathy மூலமாக கதைத்து சேருகின்றன இல்லேயே..

காதல் மிகைப்படுத்த உணர்வாக வேறு ஓன்றிலும் தஙகியிராத தெய்வீகமான தூய்மையான ஒன்றாக காலம் காலமாக ஆழ் மனத்துக்கு புகுத்தப்பட்ட ஒன்றேயொழிய வேறொன்றுமில்லை...

காதல் எப்போதும் தனித்து நிற்காது ஏதாவது ஒன்றில் தங்கியே தீரும்
Reply


Messages In This Thread
[No subject] - by வலைஞன் - 10-26-2005, 08:03 PM
[No subject] - by Rasikai - 10-26-2005, 08:05 PM
[No subject] - by sOliyAn - 10-26-2005, 08:19 PM
[No subject] - by tamilini - 10-26-2005, 08:37 PM
[No subject] - by narathar - 10-26-2005, 08:40 PM
[No subject] - by stalin - 10-26-2005, 09:27 PM
[No subject] - by inthirajith - 10-26-2005, 09:45 PM
[No subject] - by RaMa - 10-27-2005, 04:33 AM
[No subject] - by இவோன் - 10-27-2005, 08:47 AM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 10:57 AM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:24 PM
[No subject] - by MUGATHTHAR - 10-27-2005, 09:41 PM
[No subject] - by RaMa - 10-28-2005, 05:03 AM
[No subject] - by அருவி - 10-28-2005, 05:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)