10-26-2005, 08:40 PM
அப்ப அழகு எண்டா உடல் அழக மட்டுமா சொல்லுறார் சயந்தன் ,அப்ப சில பேருக்கு அழகான மனதும் இருக்குத் தானே சோழியன்.மற்றது சிலபேர் அழகா கவிதை எழுதிவினம்,பாடுவினம், நாட்டியம் ஆடுவினம் அதாலேயும் காதல் வரலாம் தானே.அது சரி நம்ம பொண்ணுகள் எண்டு யாரச் சொல்லுறீங்க, களத்தில இருக்கிற பெண்களயா.ஒ இது இப்ப சிந்தனைக் களம் எண்டு தெரியாமப் போச்சுது. நாபகப் படுத்தியதற்கு நன்றி வலஞ்ஞன். நீங்களும் இப்ப அடிக்கடி வாறியள். நல்ல விசயம்.
எனக்கு காதலுக்கும் எதிர்பாற் கவர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் எண்டு இன்னும் விளங்கேல்ல.அப்படி ஒரு இது வந்து தானே காதலாகுது.அப்ப ஏன் அப்படி ஒரு இது வாற எல்லாம் காதலாகிறது இல்லை.வந்த காதல் ஏன் சிலபேருக்கு போய்டுது,சில பேருக்கு திருப்பி வருகுது.சூழ் நிலையும்,ஆழ் மனப் படிமங்களுமா காதலை உருவாக்குது.சில இனிய கணங்களின் கோர்வயா காதல்.அல்லது கனவுகளின் கிட்டிய நிஜமா காதல்.எது காதல்.அதிலும் இந்த தெய்வீகக் காதல் புரியவே இல்லை.
எனக்கு காதலுக்கும் எதிர்பாற் கவர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் எண்டு இன்னும் விளங்கேல்ல.அப்படி ஒரு இது வந்து தானே காதலாகுது.அப்ப ஏன் அப்படி ஒரு இது வாற எல்லாம் காதலாகிறது இல்லை.வந்த காதல் ஏன் சிலபேருக்கு போய்டுது,சில பேருக்கு திருப்பி வருகுது.சூழ் நிலையும்,ஆழ் மனப் படிமங்களுமா காதலை உருவாக்குது.சில இனிய கணங்களின் கோர்வயா காதல்.அல்லது கனவுகளின் கிட்டிய நிஜமா காதல்.எது காதல்.அதிலும் இந்த தெய்வீகக் காதல் புரியவே இல்லை.

