Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்
#3
காதல் என்பது என்ன? மனங்கள் சம்பந்தப்பட்டது அல்லவா?? இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்பு அல்லவா காதல். ம்ம்ம் இந்தக் காலத்துல காதலுக்கு உணர்வைவிட அழகுதான் முக்கியம் என்றது உண்மைதான். காதலர்கள் சொல்கிறார்கள் நாங்கள் காதலர்களாக கொஞ்சக் காலம் பழகிப்பார்ப்பம் இரண்டு பேருக்கும் பிடித்து இருந்தால் கலியாணம் செய்வம் இல்லாவிட்டால் நண்பர்களாக பிரிவோம் என்றல்லவா. இதுதான் காதலா? இதுவும் காதலா?? ம்ம்ம் காதலுக்கு வந்த சோதனையைப்பாருங்கள்.
ஒருவன் உன்னைக்காதலிக்கிறான் என்று சொல்லும் போது அப்பாவிடம் வந்து சொல்லு என்று சயந்தன் கூறுகிறார்.அப்போ ஒரு ஆளை பார்த்த உடனே காதல் வந்துவிடுமா?? என்னமோ அது நல்ல விடயம் தான் உடனே பெற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருக்கும் அல்லவா>?
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by வலைஞன் - 10-26-2005, 08:03 PM
[No subject] - by Rasikai - 10-26-2005, 08:05 PM
[No subject] - by sOliyAn - 10-26-2005, 08:19 PM
[No subject] - by tamilini - 10-26-2005, 08:37 PM
[No subject] - by narathar - 10-26-2005, 08:40 PM
[No subject] - by stalin - 10-26-2005, 09:27 PM
[No subject] - by inthirajith - 10-26-2005, 09:45 PM
[No subject] - by RaMa - 10-27-2005, 04:33 AM
[No subject] - by இவோன் - 10-27-2005, 08:47 AM
[No subject] - by sinnakuddy - 10-27-2005, 10:57 AM
[No subject] - by poonai_kuddy - 10-27-2005, 04:24 PM
[No subject] - by MUGATHTHAR - 10-27-2005, 09:41 PM
[No subject] - by RaMa - 10-28-2005, 05:03 AM
[No subject] - by அருவி - 10-28-2005, 05:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)