10-26-2005, 08:03 PM
வணக்கம் நாரதர்,
வெறுமனே வேற இடத்திலிருந்து ஒரு ஆக்கத்தை இங்கிணைப்பதைக் காட்டிலும், அது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இவ் ஆக்கத்தின் கருப்பொருளை மையமாக வைத்து ஒரு விவாதத்தை தொடங்கி கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வதே பயனுள்ளதாகவும், இந்த "சிந்தனைக் களம்" பிரிவுக்கு சிறப்பானதாகவும் அமையும்.
நன்றி
வெறுமனே வேற இடத்திலிருந்து ஒரு ஆக்கத்தை இங்கிணைப்பதைக் காட்டிலும், அது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இவ் ஆக்கத்தின் கருப்பொருளை மையமாக வைத்து ஒரு விவாதத்தை தொடங்கி கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வதே பயனுள்ளதாகவும், இந்த "சிந்தனைக் களம்" பிரிவுக்கு சிறப்பானதாகவும் அமையும்.
நன்றி

