10-26-2005, 06:29 PM
sankeeth Wrote:உன் கண்ணுக்குள்
நானிருந்த போது
மகிழ்ந்தேன் - உனக்குள்
நான் கலந்துவிட்டேன் என்று.
ஆனால்
நீ எனது நண்பனை
நோக்கியபோது அவனும்
உன் கண்ணுக்குள் இருப்பதை
பார்த்தபோது,
இது காதல் அல்ல,
கானல் என்றுணர்ந்தேன்.
ம்ம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவி அருமை கீத்..
..
....
..!
....
..!

