10-26-2005, 03:38 PM
பாவம் வசி வீட்டிலே ஆத்துக்காரி இடியப்பம் அவித்துத் தருவதில்லையா?????
என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை சொதி தனியப் பாவிப்பதிலும் பார்க்க மீன் குழம்புடனோ அல்லது சம்பலுடனோ சேர்த்துச் சாப்பிடும்போது தான் ருசியாக இருக்கும்.

