10-26-2005, 01:06 PM
<img src='http://en.wikipedia.org/wiki/Image:Ghostly_monk.jpg' border='0' alt='user posted image'>
இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.
இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.

