11-23-2003, 09:34 AM
தலைவர் சாமி அவர்களே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
முதலில் எனக்கு அமைச்சர் மகேஸ்வரன் நன்பானானதிற்கு பின்வரும் காரனங்கள் இருக்கு.
1972 ஆன்டு தமிழ் விடுதலைகூத்தனி ஆரம்பிக்கப்பட்டு பல தலைவர்களை நாம் நினைவு கூறுகிறோம் ஆனால் மகேஸ்வரை இனி நினைவு கூறலாம்
ஏன் என்றால்?
முஸ்லீம்கள் அம்பாறையை தனி முஸ்லீம் பிரதேசமாக மாற்ற முற்பட்டமைபோல காரை நகரை தனி பிரதேச சபையாக மாற்றி தமிழர் பிரதேசத்தில் அரசியல் பாராளுமன்ற அங்கத்துவத்தை உயர்த்தியமை.
தமிழ்hகளுக்காக பாராளுமன்றில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தால் தன்டனை பெற்றமை வரலாற்றில் முதலாவது தமிழன்.
முதலாவதாக தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநால் வாழ்த்தை பாராளுமன்றில் பிரகடனப்படுத்தியமை.
யே வீ பி கட்சிஜக்கு பதிலடி கொடுத்தமை.
கல்லுன்டாய் வெளியில் வீடு கட்டி பொதுமக்களுக்கு கொடுத்தமை.
அனைத்து கோவில் களுக்கும் வாகனம் கொடுத்தமை.
மாவீரர் குடும்பங்களுக்கு 35 வீடமைப்புத்திட்டம் கடற்புலிகளின் பிரிவிற்கு.
வன்னி பிரதேச கிளிநொச்சி பிரதேச அரசியல் துறைக்கு பேருhந்து கொடுத்தமை.
யாழ் மாவட்டத்தில் 600 பேரை சமாதான நீதவானாக்கியமை.
ஈ பி டீ பி யின் அரசியல் பலத்தை யாழ்பானத்தில் அளித்தமை.
யாழ் பலகலைகழக மானவர்களுக்கு பேருhந்து கொடுத்தமை.
அனைத்து கோவில்களுக்கும் நிதி ஒதுக்கி அந்த நிதியை மக்களுக்கு வழங்கியமை.
யாழ் மாவட்ட அரசியல் துறைக்கு பல வசதிகளை செய்து கொடுத்தமை.
இன்னும் பல சொல்ல முடியாதவை இருக்கின்றது.
தேவை என்றால் தனிபட்ட தகவல் ஊடாக அனுப்புகிறேன்.
உதாரனமாக வன்னிக்குள் எங்கு எல்லாம் ஓம் நமசிவாய படம் போட்டு ஓடுதோ அது எல்லாம் மகேஸ்வரனை கும்பிடவேன்டியதுதான் புரிகிறதா.
முதலில் எனக்கு அமைச்சர் மகேஸ்வரன் நன்பானானதிற்கு பின்வரும் காரனங்கள் இருக்கு.
1972 ஆன்டு தமிழ் விடுதலைகூத்தனி ஆரம்பிக்கப்பட்டு பல தலைவர்களை நாம் நினைவு கூறுகிறோம் ஆனால் மகேஸ்வரை இனி நினைவு கூறலாம்
ஏன் என்றால்?
முஸ்லீம்கள் அம்பாறையை தனி முஸ்லீம் பிரதேசமாக மாற்ற முற்பட்டமைபோல காரை நகரை தனி பிரதேச சபையாக மாற்றி தமிழர் பிரதேசத்தில் அரசியல் பாராளுமன்ற அங்கத்துவத்தை உயர்த்தியமை.
தமிழ்hகளுக்காக பாராளுமன்றில் குரல் கொடுத்து பாராளுமன்றத்தால் தன்டனை பெற்றமை வரலாற்றில் முதலாவது தமிழன்.
முதலாவதாக தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநால் வாழ்த்தை பாராளுமன்றில் பிரகடனப்படுத்தியமை.
யே வீ பி கட்சிஜக்கு பதிலடி கொடுத்தமை.
கல்லுன்டாய் வெளியில் வீடு கட்டி பொதுமக்களுக்கு கொடுத்தமை.
அனைத்து கோவில் களுக்கும் வாகனம் கொடுத்தமை.
மாவீரர் குடும்பங்களுக்கு 35 வீடமைப்புத்திட்டம் கடற்புலிகளின் பிரிவிற்கு.
வன்னி பிரதேச கிளிநொச்சி பிரதேச அரசியல் துறைக்கு பேருhந்து கொடுத்தமை.
யாழ் மாவட்டத்தில் 600 பேரை சமாதான நீதவானாக்கியமை.
ஈ பி டீ பி யின் அரசியல் பலத்தை யாழ்பானத்தில் அளித்தமை.
யாழ் பலகலைகழக மானவர்களுக்கு பேருhந்து கொடுத்தமை.
அனைத்து கோவில்களுக்கும் நிதி ஒதுக்கி அந்த நிதியை மக்களுக்கு வழங்கியமை.
யாழ் மாவட்ட அரசியல் துறைக்கு பல வசதிகளை செய்து கொடுத்தமை.
இன்னும் பல சொல்ல முடியாதவை இருக்கின்றது.
தேவை என்றால் தனிபட்ட தகவல் ஊடாக அனுப்புகிறேன்.
உதாரனமாக வன்னிக்குள் எங்கு எல்லாம் ஓம் நமசிவாய படம் போட்டு ஓடுதோ அது எல்லாம் மகேஸ்வரனை கும்பிடவேன்டியதுதான் புரிகிறதா.
<b>ra........</b>
004 1677366
004 1677366

