10-25-2005, 11:26 PM
sankeeth Wrote:அவளை நான்
உயிருக்குயிராய் காதலித்தபோதும்,
அந்தக் காதலில்
மலரும் நினைவுகள் இருந்ததில்லை.
மலர்ந்த மலர்களிடையே,
உறுத்துகின்ற முட்களாய் அவள்
நினைவுகள் மட்டுமே
இருக்கின்றன-ஏனெனில்
அது எனது
ஒரு தலைக்காதல் அல்லவா?
பாவம் ஆத்துக்காரி .. ம்ம் கவிகள் அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

