10-25-2005, 07:24 PM
உன் கண்ணுக்குள்
நானிருந்த போது
மகிழ்ந்தேன் - உனக்குள்
நான் கலந்துவிட்டேன் என்று.
ஆனால்
நீ எனது நண்பனை
நோக்கியபோது அவனும்
உன் கண்ணுக்குள் இருப்பதை
பார்த்தபோது,
இது காதல் அல்ல,
கானல் என்றுணர்ந்தேன்.
நானிருந்த போது
மகிழ்ந்தேன் - உனக்குள்
நான் கலந்துவிட்டேன் என்று.
ஆனால்
நீ எனது நண்பனை
நோக்கியபோது அவனும்
உன் கண்ணுக்குள் இருப்பதை
பார்த்தபோது,
இது காதல் அல்ல,
கானல் என்றுணர்ந்தேன்.

