10-25-2005, 01:31 PM
களத்தில் ஏற்படுத்தப்பட்ட சில பிரிவுகளில் எழுதமுடியாமல் இருந்தது. தற்போது அந்தப் பகுதிகளிலும் எழுதமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தீவிர இலக்கியம், சிறப்பு விவாதங்கள் போன்ற பிரிவுகள் தற்போது மூடப்பட்டு உள்ளன. விரைவில் உரிய விளக்கங்களுடனும், புதிய சில நிபந்தனைகளுடனும் அந்தப்பிரிவு திறக்கப்படும்.
நன்றி
நன்றி

