10-24-2005, 01:25 PM
<b>சூடு</b>
பாரியைப் பார்த்து
முல்லை சொன்னது :
'முதலில் நிறுத்து
மரம் வெட்டுவதையும்
தேர் கட்டுவதையும்.'
-காசி.ஆனந்தன்-
எழுத
எழுந்து வரமுடியவில்லை,
எல்லையில்
என் துவக்கு
எழுந்து நிற்பதால்......
எழுந்துவர என்னால் முடியவில்லை.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
-கப்டன் வானதி-
நிலமுமென் வசமானது;
எங்களின் நீல ஆழ்கடல் எம்வசமானது
நிலவு ஏறிடும் வானமும் எம்வசம்
நின்று நடந்திடும் காலம் வந்தானது
பலமு மெம்வச மானது; எம்பிர
பாகரன் வழி வேங்கைகள் பாயுது.
-புதுவை இரத்தினதுரை-
பாரியைப் பார்த்து
முல்லை சொன்னது :
'முதலில் நிறுத்து
மரம் வெட்டுவதையும்
தேர் கட்டுவதையும்.'
-காசி.ஆனந்தன்-
எழுத
எழுந்து வரமுடியவில்லை,
எல்லையில்
என் துவக்கு
எழுந்து நிற்பதால்......
எழுந்துவர என்னால் முடியவில்லை.
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.
-கப்டன் வானதி-
நிலமுமென் வசமானது;
எங்களின் நீல ஆழ்கடல் எம்வசமானது
நிலவு ஏறிடும் வானமும் எம்வசம்
நின்று நடந்திடும் காலம் வந்தானது
பலமு மெம்வச மானது; எம்பிர
பாகரன் வழி வேங்கைகள் பாயுது.
-புதுவை இரத்தினதுரை-
----- -----

