11-22-2003, 03:11 PM
திரு கனேஸ்க்கு............
திரும்ப திரும்ப படிப்பதால் தமிழ்
சொற்களை சொற்பிழை இல்லாமல் எழுதலாம்
உதாரணமாக
Posted: Fri Nov 14, 2003 9:48 pm
--------------------------------------------------------------------------------
மீண்டும் ஒரு பதிய வானொலியொன்றை உருவாக்குதவதற்கு தற்போது
பலர் முயன்றுவருகிறார்கள் இவர்கள்
எல்லோருக்கும் பாPட்சயமானவர்களே ஆனால் இவர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள சகலவேற்றுமைகளையும் மறந்து
தமிழ்கம்களுக்காக தரமான நடுநிலையான வானொலியொன்றை
உருவாக்கவேண்டும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்க்கூடாது எதற்கும்
முதலில் இவர்கள் ஒற்றுமையாகவேண்டும் இவர்களால் நிச்சயம்
நல்ல தரமான வானொலி தரமுடியும் ஏன் இவர்களால் ஒற்றுமையாகமுடியாது இனியும் காலம் தாழ்த்தாது தமிழ்கமக்களுக்காக ஒன்றுசேருங்கள் தமிழ் மக்களை பிரித்து வையாதீர்கள் இந்த வானொலிகளால் எத்தனையோ
மக்கள்இன்று பிரிந்நுஉள்ளார்கள்
இங்கு எத்தனையோ ஊடகங்கள்
உள்ளபோதும் தரமான வானொலி ஒன்று நிச்சயம் இதற்காக நிச்சயம்
உங்கள் ஒற்றுமை தேவை இப்படி
நீங்கள் ஒற்றுமை படாவிட்டால் நீங்கள் ஆரம்பிக்கவுள்ள? எந்த ஊடகங்களுக்கும் எவரும் ஆதரவு
வழங்கக்கூடாது
Posted: Sat Nov 15, 2003 2:47 pm
--------------------------------------------------------------------------------
தொலைக்காட்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கம்தான்
அதிகரித்து வருகிறது 90 வீதமான நிகழ்ச்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கமே உள்ளது இவற்றில் இருந்து
நமது மக்களை காப்பாற்ற
தரமான நடு வானொலி
நமக்கு தேவை அரசியல் வேண்டாம் இவ்வானொலிமூலமாக
நம்நாட்டுமக்களுக்கு உதவுவோம்
Posted: Sun Nov 16, 2003 4:19 pm
--------------------------------------------------------------------------------
கருத்துக்களை எழுதுங்கள் நாங்கள் எல்லோரும் தமிழ்மக்கள் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதாதீர்கள் கருத்துக்களத்தில்
கருத்துக்களை எழுத இடமுன்டு
ஆனால் நாகரிகமற்றமுறையில்
எழுதுவோருக்கு இடம் இல்லை என நினைக்கிறேன்
Posted: Sun Nov 16, 2003 5:21 pm
--------------------------------------------------------------------------------
இங்கு தமிழ் வானொலிகள் வரும்முன்பு
தெதர்லாந்து வானொலிகளில்
தமிழ்ப்பாடல்களை நான் ஒலிபரப்பியிருந்தேன்
Posted: Tue Nov 18, 2003 6:04 am
--------------------------------------------------------------------------------
தற்போது வானொலிகளைக்கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பலர்
தற்போதுதான் தாங்கள் நடுக்கடலில் இருநது தப்பிவந்துவிட்டதாக கூறுகிறார்கள்
சிலர் அதில் இருந்து மீழ முடியாமல் தவிக்கிறார்கள் சிலர் வானொலிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் பிரச்சனைகளையும் தாங்கமுடியாமல் உள்ளார்கள் சிலர் வானொhலி இல்லாவிட்டால்
தமது வாழ்க்கைளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிலர் வானொலிகள் மீது பாசத்தை கொட்டுகிறார்கள் உண்மையாக
சொல்லப்போனால் பெரும்பாலோனோர் சூடுகண்ட புூனையாகி விட்டார்கள் இதனால்
வானொலிகளில இடம்பெறும்
நிகழ்ச்சிகளை சிலரே
கேட்டிருப்பார்கள் இதனால் இதுவரை எவரும் கருத்து எழுதவில்லை
Posted: Wed Nov 19, 2003 5:48 pm
--------------------------------------------------------------------------------
எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு
அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
திரும்ப திரும்ப படிப்பதால் தமிழ்
சொற்களை சொற்பிழை இல்லாமல் எழுதலாம்
உதாரணமாக
Posted: Fri Nov 14, 2003 9:48 pm
--------------------------------------------------------------------------------
மீண்டும் ஒரு பதிய வானொலியொன்றை உருவாக்குதவதற்கு தற்போது
பலர் முயன்றுவருகிறார்கள் இவர்கள்
எல்லோருக்கும் பாPட்சயமானவர்களே ஆனால் இவர்கள் முதலில் தங்களுக்குள் உள்ள சகலவேற்றுமைகளையும் மறந்து
தமிழ்கம்களுக்காக தரமான நடுநிலையான வானொலியொன்றை
உருவாக்கவேண்டும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இருக்க்கூடாது எதற்கும்
முதலில் இவர்கள் ஒற்றுமையாகவேண்டும் இவர்களால் நிச்சயம்
நல்ல தரமான வானொலி தரமுடியும் ஏன் இவர்களால் ஒற்றுமையாகமுடியாது இனியும் காலம் தாழ்த்தாது தமிழ்கமக்களுக்காக ஒன்றுசேருங்கள் தமிழ் மக்களை பிரித்து வையாதீர்கள் இந்த வானொலிகளால் எத்தனையோ
மக்கள்இன்று பிரிந்நுஉள்ளார்கள்
இங்கு எத்தனையோ ஊடகங்கள்
உள்ளபோதும் தரமான வானொலி ஒன்று நிச்சயம் இதற்காக நிச்சயம்
உங்கள் ஒற்றுமை தேவை இப்படி
நீங்கள் ஒற்றுமை படாவிட்டால் நீங்கள் ஆரம்பிக்கவுள்ள? எந்த ஊடகங்களுக்கும் எவரும் ஆதரவு
வழங்கக்கூடாது
Posted: Sat Nov 15, 2003 2:47 pm
--------------------------------------------------------------------------------
தொலைக்காட்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கம்தான்
அதிகரித்து வருகிறது 90 வீதமான நிகழ்ச்சிகளில் சினிமாக்களின் ஆதிக்கமே உள்ளது இவற்றில் இருந்து
நமது மக்களை காப்பாற்ற
தரமான நடு வானொலி
நமக்கு தேவை அரசியல் வேண்டாம் இவ்வானொலிமூலமாக
நம்நாட்டுமக்களுக்கு உதவுவோம்
Posted: Sun Nov 16, 2003 4:19 pm
--------------------------------------------------------------------------------
கருத்துக்களை எழுதுங்கள் நாங்கள் எல்லோரும் தமிழ்மக்கள் ஆனால் நாகரிகமற்றமுறையில் எழுதாதீர்கள் கருத்துக்களத்தில்
கருத்துக்களை எழுத இடமுன்டு
ஆனால் நாகரிகமற்றமுறையில்
எழுதுவோருக்கு இடம் இல்லை என நினைக்கிறேன்
Posted: Sun Nov 16, 2003 5:21 pm
--------------------------------------------------------------------------------
இங்கு தமிழ் வானொலிகள் வரும்முன்பு
தெதர்லாந்து வானொலிகளில்
தமிழ்ப்பாடல்களை நான் ஒலிபரப்பியிருந்தேன்
Posted: Tue Nov 18, 2003 6:04 am
--------------------------------------------------------------------------------
தற்போது வானொலிகளைக்கேட்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் பலர்
தற்போதுதான் தாங்கள் நடுக்கடலில் இருநது தப்பிவந்துவிட்டதாக கூறுகிறார்கள்
சிலர் அதில் இருந்து மீழ முடியாமல் தவிக்கிறார்கள் சிலர் வானொலிகளில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளையும் பிரச்சனைகளையும் தாங்கமுடியாமல் உள்ளார்கள் சிலர் வானொhலி இல்லாவிட்டால்
தமது வாழ்க்கைளே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிலர் வானொலிகள் மீது பாசத்தை கொட்டுகிறார்கள் உண்மையாக
சொல்லப்போனால் பெரும்பாலோனோர் சூடுகண்ட புூனையாகி விட்டார்கள் இதனால்
வானொலிகளில இடம்பெறும்
நிகழ்ச்சிகளை சிலரே
கேட்டிருப்பார்கள் இதனால் இதுவரை எவரும் கருத்து எழுதவில்லை
Posted: Wed Nov 19, 2003 5:48 pm
--------------------------------------------------------------------------------
எல்லோரும் ஒன்றாக இருந்து பிரச்சனை வரும்போது ஓடித்தப்புவது எமது இயல்பு
அந்ததரமான வானொலி சில
துரோகிகளால் அழிக்கப்பட்டுவிட்டது அந்தவானொலி வான்அலையில்
நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி நடைபோடும் எத்தனை புத்தகம் சிடி வெளியிட்டாலும் அதனைப்போடுவதற்கு குப்பைத்தொட்டியுள்ளது இதற்காகசெலவழிக்கும் பணத்தை நமதுநாட்டில் உள்ள அநாதைகளுக்கு கொடுங்கள் எத்தனையோ நமது நாட்டுமக்கள்
எத்தனையோ இலட்சக்கணக்கான
மக்கள் முகவர்களுக்கு லட்சக்கணக்காண பணத்தைக்கொடுத்து ஏமாந்துள்ளார்கள் எத்தனையோ பேர் இவர்களால் இறந்துபோனார்கள் இதற்காக புத்தகம் வெளியீட்டீர்களா? அவர்கள் தனிப்பட்டவர்களிடம் கொடுத்தார்கள் ஆனால் இங்கு வானொலிக்கு என்று கொடுத்தீர்கள்
ஆகவே ஒருவரை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது
<b>ra........</b>
004 1677366
004 1677366

