10-24-2005, 06:07 AM
நன்றி சக்தி அருமையான கவிதைகளை இங்கு பகிர்ந்ததற்கு.
<b>ஞானம் </b>
ஞானம்
பெற்றது
நீ -
உன் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்.
நான்
என் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
இடிக்கப்பட்டதால்.
காசி.ஆனந்தன்.
<b>சிலை திருட்டு</b>
கோயிலில்
சிலையைக் காணவில்லை !
காவற்துறையில் பதிவு !
அழைப்பு வந்தது
தலைவர் வீட்டில்
சிறப்பு பூசை
மு.தமிழரசன்.
<b>ஞானம் </b>
ஞானம்
பெற்றது
நீ -
உன் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்.
நான்
என் மண்ணில்
பள்ளிக் கூடங்கள்
இடிக்கப்பட்டதால்.
காசி.ஆனந்தன்.
<b>சிலை திருட்டு</b>
கோயிலில்
சிலையைக் காணவில்லை !
காவற்துறையில் பதிவு !
அழைப்பு வந்தது
தலைவர் வீட்டில்
சிறப்பு பூசை
மு.தமிழரசன்.
----- -----

