10-23-2005, 10:13 PM
சிறப்பு விவாதங்கள் புதிய பிரிவு கண்டு சந்தோசத்தை நினைக்க முன்பே அப்பிரிவு மூடப்பட்டுள்ளது...அதில் நாரதர் ஆரம்பி்த்த தலைப்பு நல்ல விடயம் தானே...தலைப்பில் அல்லது விசயத்தில் சர்ச்சை சங்கடம் ஏதாவது காரணமா...அறிய தந்தால் உதவியாகஇருக்கும்...

