10-23-2005, 12:38 PM
இல்லை முகத்தார் டண்ணுக்கு கண் பார்வை கொஞ்சம் மங்கல் சுட்டுப் போட்டதைப் பார்த்ததும் வழமைபோல் சுண்டல்தான் போட்டிருப்பார் என எண்ணிவிட்டார். பிறகு புலநாய் குலைக்கத்தான் ஏதோ தவறு என்று சரியாகப் பார்த்து எழுதினார். பாவம் டண் இப்ப எல்லாம் ஏதோ குத்துமதிப்பிலைதான் செய்யிறார். அதாலை பாவம் அவரை ஏசாதீங்கோ
:roll:
:roll:
:roll:
:roll:

