10-22-2005, 08:34 PM
thuyawan Wrote:கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
இந்த சந்தேகம் எனக்கு நெடுநாளாக உண்டு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஏன் நாங்கள் கடவுளை வணங்குகின்றோம் எல்லாம் ஒரு நம்பிக்கை தான் ? அதைமாதிரித் தான் தேங்காய் உடைக்கின்றோம் இல்லையா :roll:

