Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
#2
Quote:பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...

என்ன தத்துவங்கள் அள்ளித் தெளிக்கிறீர்கள். அது என்ன கற்பு ஊரமா? கற்பூரமா? உங்கள் இருண்டுபோன வாழ்க்கைக்காக அவளை உருகச் சொல்லி வேண்டுவது நியாயமா?

கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன.


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 10-22-2005, 05:02 PM
[No subject] - by கீதா - 10-22-2005, 05:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)