10-22-2005, 05:02 PM
Quote:பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
என்ன தத்துவங்கள் அள்ளித் தெளிக்கிறீர்கள். அது என்ன கற்பு ஊரமா? கற்பூரமா? உங்கள் இருண்டுபோன வாழ்க்கைக்காக அவளை உருகச் சொல்லி வேண்டுவது நியாயமா?
கவிதை வரிகள் நன்றாக இருக்கின்றன.

