11-22-2003, 08:50 AM
நானும் இந்த அவதாரைப்பார்த்து குழம்பித்தான் போயிருந்தேன். கருத்துக்களை யார் எழுதுகின்றார் எனதெரியாமல் இருக்கின்றது. மோகன் அண்ணாதான் இதற்கு பதில்சொல்லவேண்டும்
nalayiny Wrote:முன்னய களத்திற்கு முன்னய களத்தில் ஒருவர் ஒரு குறியீட்டை எடுத்தால் மற்றவர் எடுக்காதமாதிரி இருந்திது என நினைக்கிறேன் ஆனா இப்போ அப்படியல்ல.காரணம் புரியவில்லை.
[b] ?

