Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
#1
வலிகளோடு தந்த ஒளி..
வண்ணமடி...
நீ வார்த்தைகளில் வந்திராத
வானமடி..
இரவுகளை உன்னால் துயில்விக்க
எண்ணமடி...
இறப்பினிலும் இருவருமாகிவிடல்
திண்ணமடி..
பனிக்கட்டி கரையக் கரைய
குளிருமடி..
கற்பு ஊரம்.. எரிய எரியக்
கரையுமடி...
கரைந்தபின்னும் உரம்
நீயடி..
எரிந்தபின்னும் வளம்
நீயடி....- என்னன்பே
காலமெல்லாம்.. இருண்டு
போன என் வாழ்க்கைக்காக
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு....
--- vikadakavi---
... ...
.
Reply


Messages In This Thread
மெழுகுதிரியாய்...மெல்ல உருகு.... - by vikadakavi - 10-22-2005, 09:20 AM
[No subject] - by இளைஞன் - 10-22-2005, 05:02 PM
[No subject] - by கீதா - 10-22-2005, 05:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)