11-22-2003, 12:08 AM
எனது வரவிற்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். யாழ் இணையத்தளத்தின் கருத்துக்களத்தின் பல்வேறு கருத்துக்களையும் வாசித்தேன். மிக்க சுவாரிசியமாக இருந்தன. கருத்துக்களில் பல ஆழமாயும் அகலமாயும் பல்வேறு பக்கம்களில் நின்றும் அலசிஆராயப்பட்டிருந்தன. உண்மையில் இந்த கருத்துக்களை தனியே யாழ் தளத்தில் நின்று விவாதத்திற்காக மட்டும் அல்லது தனியே எமது வாதத்திறனை வெளிப்படுத்தும் ஒரு களமாக கருதாது இதன் ஆக்கபுூர்வமான கருத்துக்களை எமது சமுதாயத்தினுல் எடுத்துச் செல்லும் திறன்மிக்க ஆளுமையுள்ளவர்களாக நாம் திகழவேண்டும்.

