Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை;
#1
மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் திய இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு

மத்திய பிரதேசமாநிலம் தெற்கு போபால் பகுதியில் வசித்து வருபவர் குஞ்சிலால் மால்வியா. 75வயதாகும் இவர் பிரபல ஜோதிடராவார். இவர் கணித்து சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன.

சமீபத்தில் இவர் தன் மரணம் பற்றிய கணிப்பை வெளியிட்டார். 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி மதியம் 3 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் தன் உடம்பில் இருந்து தனது உயிர் பிரிந்து விடும் என்று கூறி இருந்தார்.

ஜோதிடர் குஞ்சிலால் குறிப்பிட்ட தினமான நேற்று தெற்கு போபாலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரது மரணத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் ஜோதிடர் வீடு அருகில் திரண்டனர்.

ஆனால் சொன்னபடி ஜோதிடர் சாகவில்லை. அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர் அவர் தற்கொலை செய்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜோதிடரின் கணிப்பு பலிக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இது பற்றி ஜோதிடர்குஞ்சிலால் கூறுகையில் நான் சாகக்கூடாது என்று நிறைய பேர் திரண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டனர். அதனால்தான் என் உயிர் போகவில்லை என்றார்.
Thanks:malar.........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
தன் மரணத்தை கணித்த ஜோதிடருக்கு `சாவு' வரவில்லை; - by SUNDHAL - 10-21-2005, 02:58 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:16 PM
[No subject] - by suddykgirl - 10-21-2005, 03:29 PM
[No subject] - by vasisutha - 10-21-2005, 03:31 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:33 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:35 PM
[No subject] - by tamilini - 10-21-2005, 03:36 PM
[No subject] - by kurukaalapoovan - 10-21-2005, 04:07 PM
[No subject] - by விது - 10-21-2005, 09:16 PM
[No subject] - by Rasikai - 10-21-2005, 09:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)