10-20-2005, 09:59 PM
எனக்கு ஒரு ஆசிரியராக வரத்தான் ஆசைபட்டேன் .ஆனால் ஏ எல் இல் நல்ல புள்ளிகள் எடுத்ததால் வைத்தியதுறைக்கு போகசொல்லி அழுத்தம் கொடுத்தார்கள்வீட்டில் . மனதில் இருந்த கலைத்துறை ஆர்வமும் நீர்த்து போய் வெறுப்புடன் பல்கலைக்கழகம் போனேன். அரைகுறையாய் போனது என் இலட்சியம்.படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத தொழில் இப்போது பிள்ளைகளின் மனதுக்கு பிடித்ததுறையில் விடுவது நல்லது என் அப்பிப்பிராயம்.
inthirajith

