10-20-2005, 08:31 PM
அடுத்த பாடல்
புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன்
சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்
புடவையோடு விரலை சேர்த்து தைத்துக் கொள்கிறேன்
சாந்துப் பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்துக் கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக பேசிக் கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனமாகிறேன்
<b> .. .. !!</b>

