10-20-2005, 05:13 PM
உன் ஜாபகம்
காதலை
கவிதையாக்கி
கண்களாலேயே நீ
காதலை
சொன்னதும்
உன்
விரசமில்லா
வார்த்தைகளும்
விரல் படாத
நெருக்கமும்..
உன்
முகத்தைப் போலவே
வெண்மையான
உன் உள்ளமும்..
எனை
காணாத நாட்களில்
நீ
வடிக்கும்
கவிதை வரிகளும்...
குடிகார கணவனின்
உதையிலா
ஜாபகம் வர வேண்டும் ?
காதலை
கவிதையாக்கி
கண்களாலேயே நீ
காதலை
சொன்னதும்
உன்
விரசமில்லா
வார்த்தைகளும்
விரல் படாத
நெருக்கமும்..
உன்
முகத்தைப் போலவே
வெண்மையான
உன் உள்ளமும்..
எனை
காணாத நாட்களில்
நீ
வடிக்கும்
கவிதை வரிகளும்...
குடிகார கணவனின்
உதையிலா
ஜாபகம் வர வேண்டும் ?
....

