10-20-2005, 01:26 PM
நீங்கள் விரும்பின உடனை முன்னேறேலாது. அதெல்லாம் முந்தின பிறப்பில நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்துத்தான் இருக்கு. நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் என்ற பாட்டு நினைவுபடுத்திப்பாருங்கோ கொஞ்சம். :wink:

