10-20-2005, 03:01 AM
ஆம் மதண்...அவர் எமது ஊரை சேர்ந்தவர்......எமது உறவிணரும் கூட..........இசையில்..மிகவும் ஆர்வமுடைய ஒரு இளையன்.......கவிஞர் அறிவுமதி போன்றவர்களின் கவிதைகளுக்கு ஏற்கனவே இசை அமைத்து இருக்கின்றார்.........மூங்கில் நிலா..உட்பட பல இசை அல்பங்களை வெளியிட்டு இருக்கின்றார்................திரைப்பட வாய்பிற்காக கடுமையாக முயறடச்சி செய்து இப்பொழுது தமிழி திரை உலகின்..முன்னனி நடிகர்களில் ஒருவராக வந்து இருக்கும் ஆப்யாவின் படத்தில்..இசையமைக்க வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது...
இவர் புலம் பெயர்ந்து France நாட்டிலே வசிக்கின்றார்..
இவர் புலம் பெயர்ந்து France நாட்டிலே வசிக்கின்றார்..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

