10-19-2005, 08:16 PM
விஷ்ணு,
நல்லா எழுதியிருக்கிறீங்க. இனிமேலும் தயங்காமல் தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த படைப்புக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
கவிதையில் வரும் நண்பிக்கு உங்களை ஆருயிர் தோழனாக ஏற்று கொண்டிருக்கின்றார், அவர் மனதில் இதுவரை காதல் உணர்வு ஏதும் இல்லாமையால் வீண் எதிர்பார்புக்கள் நட்பை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நண்பனே என்று வரையறுக்கிறார் போலும். அது நல்லது தானே, யார் கண்டது அந்த உறவு எதிர்காலத்தில் காதலாக பரிணமிக்கலாம் அல்லது அப்படியே நட்பாக தொடரலாம்.
நல்லா எழுதியிருக்கிறீங்க. இனிமேலும் தயங்காமல் தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த படைப்புக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
Vishnu Wrote:ஆனால்
சந்தித்துகொள்ளும் போதும்
பிரியும் போதும்...
மடலின் ஆரம்பத்திலும் முடிவிலும்
நண்பனே என்று அழைத்தாள்
நமது உறவை வரையறுத்துக்கொள்ளவதற்காக
எனது நண்பி
கவிதையில் வரும் நண்பிக்கு உங்களை ஆருயிர் தோழனாக ஏற்று கொண்டிருக்கின்றார், அவர் மனதில் இதுவரை காதல் உணர்வு ஏதும் இல்லாமையால் வீண் எதிர்பார்புக்கள் நட்பை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நண்பனே என்று வரையறுக்கிறார் போலும். அது நல்லது தானே, யார் கண்டது அந்த உறவு எதிர்காலத்தில் காதலாக பரிணமிக்கலாம் அல்லது அப்படியே நட்பாக தொடரலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

