10-19-2005, 05:19 PM
சரிங்கண்ணோவ் :wink:
<b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான்
வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b>
உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே
இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll:
<b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன்
ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b>
உனக்கென நானும், எனக்கென நீயும்..
இருப்பதில் பொறுப்பது இலக்கணமே
:roll: :?:
<b>வில்லுக்கு புருவம் வைத்து அம்புக்கு கண் வைத்தான்
வம்புக்கும் காதல் தந்து என் நெஞ்சை ஏன் தைத்தான்</b>
உன் நெஞ்சம் சாயும் போதே..என் நெஞ்சும் சாய்கிறதே
இதிலென்ன எதிரும் புதிரும் இதமாக ..... :roll:
<b>நானாக தோதாக தோள் சாய ஏங்குகிறேன்
ஆகாயப்பூந்தேரில் ஆதாரம் தேடுகிறேன்</b>
உனக்கென நானும், எனக்கென நீயும்..
இருப்பதில் பொறுப்பது இலக்கணமே
:roll: :?:
..
....
..!
....
..!

