10-19-2005, 03:20 PM
நேற்று இரவு, குஷ்புவுக்கு எதிராக போராடியவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். போஸ்டர் அடித்தும் போராட்டம் நடத்தியும் முழுமை பெறாமல் இருந்த விவகாரத்துக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா முழுமையும் முற்றுப் புள்ளியும் வைத்தார்.
அத்தி பூத்தாற்போல் நிருபர்களை சந்திக்கும் முதல்வரிடம் நேற்று குஷ்பு விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. குஷ்புவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவின் பெயரும் அடிபட்டது. காரணம், ஜெயா டி.வி. குஷ்புவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது. அவருக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எதிர்கட்சியினர். குஷ்புவை திட்டினார் ஜெ. என்றும், கவலைப்படாதே என தேற்றினார் என்றும் இருவிதமான கற்பனை செய்திகளை மீடியாவில் உலவி வந்தன.
இந்நிலையில் நிருபர்கள் குஷ்பு விவகாரம் குறித்து கேட்டதற்கு, "தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் பண்பாட்டுக்கும் முரணான வகையில் குஷ்பு பேசியிருக்கக்கூடாது" என ஷார்ட் மற்றும் ஷார்ப்பாக பதிலளித்தார் முதல்வர்.
இந்த இரண்டு வரியையே ஏதோ ஹைட்ரஜன் குண்டு மாதிரி குஷ்புவுக்கு எதிராக பப்ளிசிட்டி செய்து வருகிறது எதிர்தரப்பு.
ஆற்றோடு போகிறவனுக்கு அருகம்புல்லும், ஆலமரம்போல் தோன்றுமாம்!
http://tamil.cinesouth.com/masala/hotnews/...8102005-2.shtml
அத்தி பூத்தாற்போல் நிருபர்களை சந்திக்கும் முதல்வரிடம் நேற்று குஷ்பு விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. குஷ்புவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவின் பெயரும் அடிபட்டது. காரணம், ஜெயா டி.வி. குஷ்புவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது. அவருக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எதிர்கட்சியினர். குஷ்புவை திட்டினார் ஜெ. என்றும், கவலைப்படாதே என தேற்றினார் என்றும் இருவிதமான கற்பனை செய்திகளை மீடியாவில் உலவி வந்தன.
இந்நிலையில் நிருபர்கள் குஷ்பு விவகாரம் குறித்து கேட்டதற்கு, "தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் பண்பாட்டுக்கும் முரணான வகையில் குஷ்பு பேசியிருக்கக்கூடாது" என ஷார்ட் மற்றும் ஷார்ப்பாக பதிலளித்தார் முதல்வர்.
இந்த இரண்டு வரியையே ஏதோ ஹைட்ரஜன் குண்டு மாதிரி குஷ்புவுக்கு எதிராக பப்ளிசிட்டி செய்து வருகிறது எதிர்தரப்பு.
ஆற்றோடு போகிறவனுக்கு அருகம்புல்லும், ஆலமரம்போல் தோன்றுமாம்!
http://tamil.cinesouth.com/masala/hotnews/...8102005-2.shtml

