10-19-2005, 06:40 AM
நட்பு என்று கடைசியில் நாமம் தான் போடுவார்கள் என்ன இறுதியில் ஒரு ஆண்கவிதை எழுதி மனதை தேற்றவேண்டியது தான் அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பை நட்புமட்டும் என்றால் இப்படி பழகி இருக்ககூடாது புதிதாய் பிறந்த கவியே தொடருங்கள் வாழ்த்துக்கள்
inthirajith

