10-18-2005, 09:39 PM
Maruthankerny Wrote:ஆற்றம் கரையோரம்
அருகருகாக அமர்ந்து
நள்ளிரா வரையில்......
கதை பேசிய நம்மை
நண்பர்களாகவே பார்க்கும்
பாக்கியம் எத்தனை
கண்களுக்கு வாய்த்திருக்கும்?
விஷ்ணுவின் கவிப் பொருள்... பழசுதான்... கவிதை புதிசு..!
நண்பர்களை நண்பர்களாகப் பார்ப்பவர்கள் என்றும் இருக்கிறார்கள் தான்.. எங்கும்..! அவர்கள் நண்பர்களாகவே இருந்துவிட்டால்...! நட்பு என்று சொல்லி... நாடகம் ஆடுதல் தான்...தவறானது...! அதுதான் மற்றவர் கண்களையும் கருணை இழக்கச் செய்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

