10-18-2005, 09:31 PM
ஆற்றம் கரையோரம்
அருகருகாக அமர்ந்து
நள்ளிரா வரையில்......
கதை பேசிய நம்மை
நண்பர்களாகவே பார்க்கும்
பாக்கியம் எத்தனை
கண்களுக்கு வாய்த்திருக்கும்?
அருகருகாக அமர்ந்து
நள்ளிரா வரையில்......
கதை பேசிய நம்மை
நண்பர்களாகவே பார்க்கும்
பாக்கியம் எத்தனை
கண்களுக்கு வாய்த்திருக்கும்?
I dont hate anyland.....But Ilove my motherland

