10-18-2005, 08:50 PM
கெட்டதுக்குள்ளும் நல்லதைத் தேடுபவனே சிந்தனையாளன் பகுத்தறிவாளன்..! நல்லதொரு தலைப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதும் அது உங்களுக்கு ஒரு ஊன்று கோலானதும் அதில் நீங்கள் எழுந்திருக்க முயன்றிருப்பதும் உங்க துணிவைக் காட்டுகிறது...! துணிவு துணை இருக்கும் வரை வெற்றிகள் உங்கள் வசமாகும்.. பெரும் கவிப் பயணத்தில்... கன்னிக் கவிதை அதன் ஆரம்ப புள்ளியாகட்டும்...! எழுத எழுதத்தான் மொழியும் கவிதையும் மெருகேறும்..! விமர்சகர்கள் இருவர்...ஒருவர் விசமத்தனமானவர்கள்...மற்றவர்கள் விபரமானவர்கள்..! அவர்களை கண்டவறிதும் எடுக்க வேண்டியதை எடுத்து எச்சங்களை வீச வேண்டியதும் உங்கள் பொறுப்பு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

